| ச வெங்கடேஸ்வரன் |
ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகளின் ஆராதனை விழா, புதன் டிசம்பர் 3 முதல் செவ்வாய் டிசம்பர் 9 வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் ஸ்ரீவித்யா சம்பிரதாயப்படி மிக விசேஷமான மஹாயாக்ரமம் என்ற பூஜை, வியாழன் டிசம்பர் 4 முதல் திங்கள் டிசம்பர் 8 வரை நடைபெற்றது. இந்த ஐந்து நாட்களிலும் காலை நேரங்களில் மஹாயாக்ரம பூஜையும், மாலை நேரங்களில் ஸ்ரீசக்ர நவாவரண பூஜையும் பக்தர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
குரு ஆராதனை தினமான செவ்வாய் டிசம்பர் 9 அன்று, ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் உள்ள தியான மண்டபத்தில் உபநிஷத் பாராயணம், அபிஷேகம், குரு மண்டல ஆவரண பூஜை மற்றும் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
விழா நடைபெற்ற ஆறு நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
| S VENKATESHWARAN |A new branch of jewellery showroom of Sairam Thangamaligaiwas recently opened in…
| S VENKATESHWARAN |A grand Sri Rama Navami celebration is being held Sunday,March 29, in…
| S VENKATESHWARAN |Sewage pipe replacement work on 1st Main Road inNanganallur, taken up by…
| S VENKATESHWARAN |Devotees gathered from morning till night to offer worshipduring Sri Rama Navami…
| S VENKATESHWARAN |A meaningful social service event was organised Sunday,March 22, 2026, by the…
| S VENKATESHWARAN | Southern Railway General Manager, Mr. R.N. Singh, along withthe Divisional Railway…