ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாவின் அருளால் நடைபெற்ற கோடி காயத்ரி ஜபம் நிறைவு பெறும் பூர்த்தி ஹோமம் மார்ச் 15 அன்று காலை 7 மணி முதல் நங்கநல்லூர் கண்ணன் நகர் 5வது தெருவில் உள்ள ஸ்ரீ மஹாபெரியவா சரணாலயத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திகர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். ஆண்கள் வேஷ்டி அணிந்து வரவும்; யஜ்ஞோபவீதம் செய்தவர்கள் பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஹோமம் முடிந்த பின் மகாபிரசாதம் வழங்கப்படும்.





