| ச வெங்கடேஸ்வரன் |
ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகளின் ஆராதனை விழா, புதன் டிசம்பர் 3 முதல் செவ்வாய் டிசம்பர் 9 வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் ஸ்ரீவித்யா சம்பிரதாயப்படி மிக விசேஷமான மஹாயாக்ரமம் என்ற பூஜை, வியாழன் டிசம்பர் 4 முதல் திங்கள் டிசம்பர் 8 வரை நடைபெற்றது. இந்த ஐந்து நாட்களிலும் காலை நேரங்களில் மஹாயாக்ரம பூஜையும், மாலை நேரங்களில் ஸ்ரீசக்ர நவாவரண பூஜையும் பக்தர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
குரு ஆராதனை தினமான செவ்வாய் டிசம்பர் 9 அன்று, ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் உள்ள தியான மண்டபத்தில் உபநிஷத் பாராயணம், அபிஷேகம், குரு மண்டல ஆவரண பூஜை மற்றும் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
விழா நடைபெற்ற ஆறு நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
| S VENKATESHWARAN | A cleanliness awareness rally was organised at NehruGovernment Boys Higher Secondary…
| S VENKATESHWARAN |Music lovers are invited to enjoy a Carnatic classical musicconcert organised by…
| S VENKATESHWARAN | Two new spiritual books, ‘Sakta Upanishads’ and‘Bhavanopanishad’, were released in a…
| S VENKATESHWARAN |The ongoing sewage pipe replacement work on 1st Main Roadin Nanganallur, being…
| S VENKATESHWARAN |As part of an initiative, last week, the Inner Wheel Club ofNanganallur…
| S VENKATESHWARAN | Neighbourhood devotees will have an opportunity to participatein the Sri Radha…