இந்த அபிஷேகத்திற்காக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இளநீர்களை ஒழுங்காக தயார் செய்து, பக்தர்களின் கைகளில் வழங்கினர். பின்னர் பக்தர்கள் அவற்றை அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






